237
திருப்பூர் மாஸ்கோ நகரில் உள்ள வெள்ளை விநாயகர், பண்ணாரியம்மன் திருக்கோவிலின் பூச்சாட்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய வள்ளிக் கும்மியாட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் பங்கேற்ற...

1036
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் விழாவில் பெண்களிடம் வம்பு செய்த கஞ்சா போதையன் ஒருவன் கழுத்தை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிய...

2484
காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலை குடோன் வெடித்து 10 பேர் கருகி பலியான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழா...

6508
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவில் விழாவில் முதல் மரியாதை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கம்புகளை கொண்டு இரு பிரிவினர் தாக்கி கொண்டனர். வாலாந்தூர் பகுதியில் உள்ள கோவிலில் குடமுழுக்கு விழாவை தொட...

3147
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கோவில் விழாவில் நாகப்பாம்புகளை வைத்தும், சாரை பாம்புகளை கடித்தும் நடன நிகழ்ச்சி நடத்தியவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர், பாம்புகளை பாடாய்ப்படுத்திய ஸ்னேக...

2718
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த திருநங்கை சாதனா முதலிடம் பெற்றார். கூவாகத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவில் விழாவின் தொடக்கமாக விழுப்புரம் ...

2298
தருமபுரி மாவட்டம் அரூரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தேவாதியம்மன் கோயில் திருவிழாவில் 500 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொழில் வளர்ச்சியடைய ஆண்டுதோறும் தை மாதம் விழா நடத்தப்...



BIG STORY